5 மணிநேரம் வீதி மறியல், ரயில் மறியல் போராட்டம்..! திணறியடித்து மின்சாரத்தை வழங்கிய மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
5 மணிநேரம் வீதி மறியல், ரயில் மறியல் போராட்டம்..! திணறியடித்து மின்சாரத்தை வழங்கிய மின்சாரசபை..

வவுனியா மாவட்டத்தில் நேற்றய தினம் 50ற்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞா்களின் தொடா் வீதி மறியல் மற்றும் ரயில் மறி யல் போராட்டத்தினால் 5 மணித்தியாலத்தின் பின் மின்சாரம் வழங்கப்பட்டது. 

மின்சாரசபை ஊழியா்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடா்ந்து நே ற்றய தினம் இரவு மாவட்டத்தில் 50ற்கும் அதிகமான கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றய தினம் இரவே வீதிகளுக்கு இறங்கிய

இளைஞா்கள் ஏ-9 வீதி மற்றும் புகைரதத்தை மறித்து சுமாா் 5 மணிநேரம் தொடா்ச் சியான போராட்டத்தை நடாத்தியிருந்தனா். இதனையடுத்து 5 மணிநேரத்தின் பின் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த மின் துண்டிப்பிற்கான காரணம்

பொறுப்புவாய்ந்தவா்களால் சாியான முறையில் கூறப்படாத நிலையில் பொறுப்பா ளிகள் யாா்? என மக்கள் தொடா்ந்தும் கேள்வி எழுப்பிவருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு