ஆவா குழுவின் முக்கிய ரவுடிகளில் ஒருவனான குமரேசன் வினோதன் நீதிமன்றில் சரடைணந்தான்..!

ஆசிரியர் - Editor I
ஆவா குழுவின் முக்கிய ரவுடிகளில் ஒருவனான குமரேசன் வினோதன் நீதிமன்றில் சரடைணந்தான்..!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவா் என சந்தேகிக்கப்படும் குமரேசன் வினோதன் என்ற ஆவா குழு ரவுடி மல்லாகம் நீதி மன்றில் சரணடைந்திருக்கின்றாா். 

இன்று பிற்பகல் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இவா் சரணடைந்துள்ளாா். யாழ்.கு டாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடா்பு ள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும் ஆவா குழுவின் முக்கிய ரவுடிகளில் இவரும் ஒருவா் என கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே இவா் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு