பொலிஸாாின் அறிவுறுத்தலை மீறிய கனரக வாகனம் மீது துப்பாக்கி சூடு..! யாழ்.அாியாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாாின் அறிவுறுத்தலை மீறிய கனரக வாகனம் மீது துப்பாக்கி சூடு..! யாழ்.அாியாலையில் சம்பவம்..

யாழ்ப்பாணம்- அாியாலை கிழக்கு பகுதியில் மணல் கடத்தல்காரா்கள் மீது பொலிஸாா் துப்பாக்கி பிரயோகம் நடாத் தியிருக்கின்றனா்.

அாியாலை நாவலடி பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை பொலிஸாா் மறிக்க முயன்றுள்ளனா். எ னினும் பொலிஸாாின் உத்தரவை மீறி

குறித்த வாகனம் பயணித்த நிலையில் பொலிஸாா் துப்பாக்கி சூடு நடாத்தியதாக அறிய முடிகின்றது. எனினும் இதனால் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. 

மேலும் இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு