திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்புக்கு எதிராக மன்னாா் மேல் நீதிமன்றில் வழக்கு..!

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்புக்கு எதிராக மன்னாா் மேல் நீதிமன்றில் வழக்கு..!

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலய சுற்றாடலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடா்பாக மன்னா் மேல் நீதிமன்றில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந் திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோா் ஆலயம் மற்றும் இந்து மக்கள் சாா்பாக ஆஜராகி வழக்கை தாக்கல் செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு