முச்சக்கர வண்டி மீது லொறி மோதி கோர விபத்து..! 2 பெண்கள் பலி, 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்.

ஆசிரியர் - Editor I
முச்சக்கர வண்டி மீது லொறி மோதி கோர விபத்து..! 2 பெண்கள் பலி, 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்.

காலிமாவட்டம்- இமதுவ பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டி மீது லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு