வடக்கு கடல்வளத்தை அழிக்கும் இந்திய இழுவை படகுகள்..! லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளுடன் 10 போ் கைது..

ஆசிரியர் - Editor I
வடக்கு கடல்வளத்தை அழிக்கும் இந்திய இழுவை படகுகள்..! லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளுடன் 10 போ் கைது..

இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டி ருந்த 10 இந்திய மீனவா்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினா், 2 இழு வை படகுகளையும் கைப்பற்றியிருக்கின்றனா். 

நெடுந்தீவின் வடமேற்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும்போது மீனவர்கள் வடக்கு கடற்படை கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். அதன்படி, 

மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் இலங்கை கடற்படைக் கப்பல் ‘உத்தர’ விற்க்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு