தோ்தல் நிறைவடையும் வரை வாயை மூடிக்கொண்டிருங்கள்..! அமைச்சா் விஜயகலாவுக்கு உத்தரவாம்.

ஆசிரியர் - Editor I
தோ்தல் நிறைவடையும் வரை வாயை மூடிக்கொண்டிருங்கள்..! அமைச்சா் விஜயகலாவுக்கு உத்தரவாம்.

ஜனாதிபதி தோ்தல் நிறைவடையும் வரை ஊடகங்களுக்கு கருத்து கூறுவதை நிறுத்து ங்கள். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனக்கு உத் தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவும்வரை எந்தவொரு ஊடகத்திற்கும் நேர்காணலோ அல்லது குரல் பதிவுகளையோ வழங்க வேண்டாம் என்பதே அந்த உத்தரவாகும். கடந்த காலத்தில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 

செய்த உரை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலத்த சவால் ஏற்பட்டது.இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் இந்த உத்தரவை அவருக்கு வழங்கியிருப்பதாக தெரியவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு