கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் போதைப் பொருட்களை கண்டறியும் ரோபோக்கள்..!

ஆசிரியர் - Editor I
கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் போதைப் பொருட்களை கண்டறியும் ரோபோக்கள்..!

சீனா அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட போதைப் பொருட்களை கண்டறி யும் ரோபோக்களை் கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் இன்று பொருத் தப்பட்டிருக்கின்றது. 

போதைப் பொருள் தடுப்பு பிாிவினா் இதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கின் றனா். சுமார் 16 கோடி ரூபாய் பெறுமதியான இந்த ரோபோக்கள் இரண்டும் சீன மக்கள் குடியரசினால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு 

அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இயந்திரங்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வௌியேறும் முனையங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு