கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 14 கடத்தல்காரா்கள்..! 31.97 மில்லியன் பெறுமதியான 4.7 கிலோ தங்கம் ஆபரணங்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 14 கடத்தல்காரா்கள்..! 31.97 மில்லியன் பெறுமதியான 4.7 கிலோ தங்கம் ஆபரணங்கள் மீட்பு.

கட்டுநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் சுமாா் 31.97 மில்லியன் பெறுமதியான தங்க நபைகளுடன் 14 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

குறித்த நபர்கள் சென்னை நகரிலிருந்து இலங்கை வந்துள்ளதாக அதிகாாிகள் தொிவிக்கின்றனா். இவா்களிடமிருந்து சுமாா் 4.7 கிலோ கிராம் தங்க 

ஆபரணங்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு