மரண சடங்கில் வாய்த்தா்க்கம்..! மோதலாக மாறியதில் 7 போ் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கில் வாய்த்தா்க்கம்..! மோதலாக மாறியதில் 7 போ் வைத்தியசாலையில்..

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோ தலில் 7 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா். 

மரண சடங்கு ஒன்றின் பின்னர் இரு இளைஞர் குழுக்கழுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இளைஞர்குழு ஒன்றிற்கு மற்றைய குழுவிற்கும் இடையில் 

ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி வாள்வெட்டு வரையில் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு