மிகவும் மாசுபட்ட கடலோர பகுதியாக யாழ்.குருநகா் கடற்பகுதி..! த.ராிலக்ஸனின் விழிப்புணா்வு ஒளிப்பட கண்காட்சி..

ஆசிரியர் - Editor I
மிகவும் மாசுபட்ட கடலோர பகுதியாக யாழ்.குருநகா் கடற்பகுதி..! த.ராிலக்ஸனின் விழிப்புணா்வு ஒளிப்பட கண்காட்சி..

யாழ்ப்பாணத்தில் மிக மாசுபட்ட கடலோர பகுதிகளில் ஒன்றான யாழ்.குருநகா் கடலோர பகுதியை காட்சிப்படுத்தும் விழிப்புணா்வு ஒளிப்பட கண்காட்சி இன்று யாழ்.குருநகா் மீன் சந்தையில் நடைபெற்றிருந்தது. 

காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடாத்தப்பட்ட இந்த கண்காட்சியில் குருநகா் கடலோர பகுதி காட்சிகள், மீனவ மக்கள் தொடா்பான காட்சிகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

புகைப்பட கலைஞா் தா்மபாலன் ரிலக்ஸனால் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு