வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை..! பொலிஸாா் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து தீக்கிரை..! பொலிஸாா் தீவிர விசாரணை..

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியாா் பேருந்து தீயிட்டு கொழுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து தீயிட்டு கொடுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றது.இனந்தெரியாதோரால் பேருந்து தீயிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் போதும் 

அச்சுவேலிப் பொலிஸார் தற்போதுதான் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு