களுவாங்கேணியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..! பொலிஸ் விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
களுவாங்கேணியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..! பொலிஸ் விசாரணைகள் தீவிரம்..

மட்டக்களப்பு- களுவாங்கேணி நீரோடையிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

குறித்த சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. களுவங்கேனி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 

56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராகிய மாரிமுத்து ராகினி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனின் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல்போயிருந்த நிலையில், 

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு