ஒரு மாதம் கூட தாக்குபிடிக்க முடியாத கம்பரெலிய வீதி..! கிளிநொச்சியில் வெடித்து கிளம்புகிறது..

ஆசிரியர் - Editor I
ஒரு மாதம் கூட தாக்குபிடிக்க முடியாத கம்பரெலிய வீதி..! கிளிநொச்சியில் வெடித்து கிளம்புகிறது..

கிளிநொச்சி- திருவையாறு பகுதியில் கம்பரெலிய (ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தாா் வீதி ஒரு மாதம் கூட பயன்படுத்தப்படாத நிலையில் மிக மோசமாக உடைந்து சிதறியுள்ளது. 

கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு வழிகளில் ஊழல்கள், முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும் நிலையில், அதனை உண்மையாகுவதுபோல்

குறித்த தாா் வீதி மெழுகினால் போடப்பட்ட வீதியைபோல் படுமோசமாக சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு