காா் மீது மோதிய மோட்டாா் சைக்கிள்..! இரு இளைஞா்கள் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
காா் மீது மோதிய மோட்டாா் சைக்கிள்..! இரு இளைஞா்கள் உயிாிழப்பு..

காா் மீது நேருக்கு நோ் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் உயிாிழந்துள்ளனா். 

இந்த சம்பவம் கொஹுவல – வலவ்வத்தை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த வீதியில் பயணித்த காா் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த உந்துரளியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் காயமடைந்து, களுத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 

உயிரிழந்துள்ளனர். பெபபிலியான மற்றும் கொஹுவளை பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுர்டைய இளைஞர்களே இந்த விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு