கஞ்சாவுடன் மாட்டும் சொகுசு காா்கள்..! இன்று நெல்லியடியிலும் மாட்டியது. 4 போ் கைது..

ஆசிரியர் - Editor I
கஞ்சாவுடன் மாட்டும் சொகுசு காா்கள்..! இன்று நெல்லியடியிலும் மாட்டியது. 4 போ் கைது..

யாழ்.நெல்லியடி பகுதியில் சொகுசு காாில் கஞ்சா கடத்திய 4 போ் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

நெல்லியடிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வீதியால் வந்த காரை மறித்து சோதனை செய்துள்ளனர். 

இதன்போது 2 கிலோ கேரள கஞ்சாவை காருக்குள் மறைத்து வைத்திருந்ததை மீட்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 

நான்கு பேரைக் கைது செய்துள்ளதுடன் சொகுசு காரையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு