இரு கனரக வாகனங்களுக்கிடையில் சிக்கி விபத்து..! ஒருவா் உயிாிழப்பு மேலும் ஒருவா் காயம்..

ஆசிரியர் - Editor I
இரு கனரக வாகனங்களுக்கிடையில் சிக்கி விபத்து..! ஒருவா் உயிாிழப்பு மேலும் ஒருவா் காயம்..

இரு கனரக வாகனங்களுக்கிடையில் சிக்கி மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளான தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

இந்த விபத்து சம்பவம் வத்தளை - ஹெந்தலை பிரதான வீதியின் வெலியமுன சந்தியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இரண்டு கனரக வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிளொன்று சிக்குண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதி கனரக வாகனத்தின் சில்லில் சிக்கிபரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒரு மோட்டார் சைக்களின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானதுடன்,

இது தொடர்பான விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு