கண்டியில் பதற்றம்..! பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு..

ஆசிரியர் - Editor I
கண்டியில் பதற்றம்..! பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு..

கண்டி- மஹய்யாவ பிரதேசத்தில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகவும், அங்கு பெருமளவில் அதிர டிப்படை மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள வெளியாகியுள்ளது. 

முஸ்லிம் இளைஞா் ஒருவா் சிங்கள யுவதி ஒருவருடைய கையை பிடித்து இழுத்ததையடுத்து அந்த பகுதியில் பத ற்றமான சூழல் உருவாகியிருக்கின்றது.

தற்சமயம் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு