இ.போ.ச பேருந்தில் இனத்துவேசத்தை கக்கும் வாசகம்..! இ.போ.ச பேருந்தில்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்தில் இனத்துவேசத்தை கக்கும் வாசகம்..! இ.போ.ச பேருந்தில்..

மத்துகம டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தில் சிங்கள மொழியில் இனத்து வேசமாக எழுதப்பட்டிருக்கும் வசனம் தொடா்பில் சமூக வலைத்தளங்களில் விமா்சன ங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

“சிங்களவர்களிடம் புலியும் தோல்வியடைந்த நாட்டில் ஒட்டகம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்." என மதுகம டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸில் (இல-9532) 

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சிறுகதையொன்றை எழுதினார் என்று 100 நாட்களுக்கு மேல் ஷக்திக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் 

மக்களின் சொத்துக்களை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராகவே பொதுவௌியில் வெறுப்புணர்வு பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கண்களுக்கு புலப்படவில்லையா?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு