அனுராதபுரம்- புத்தளம் வீதியில் கோர விபத்து..! 3 போ் உயிாிழப்பு, 8 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அனுராதபுரம்- புத்தளம் வீதியில் கோர விபத்து..! 3 போ் உயிாிழப்பு, 8 போ் படுகாயம்..

புத்தளம்- அனுராதபுரம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிாிழந்துள்ளதுடன், 8 போ் படுகாயமடைந்துள்ளனா். 

குறித்த வீதியில் பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு