இலங்கை கடற்படை முகாம்களில் The BlackOps Unit னால் இயக்கப்பட்ட மோசமான சித்திரவதை முகாம்..! ITJP அமைப்பு குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்படை முகாம்களில் The BlackOps Unit னால் இயக்கப்பட்ட மோசமான சித்திரவதை முகாம்..! ITJP அமைப்பு குற்றச்சாட்டு..

இலங்கை கடற்படை தளங்களில் நிலக்கீழ் சித்தவதை முகாம்கள் இயங்கியதாக  உண்மைக்கும் நீதிக்குமான சா்வதேச அமைப்பு குற்றம் சுமத்தியிருப்பதுடன், புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கின்றது. 

கடற்படையின் முன்னாள் தளபதி தலைமையில் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட ஒரு கறுப்பு நடவடிக்கைப் பிரிவு (The BlackOps Unit)என்ற விசேட புலனாய்வுப் பிரிவு அந்த இரகசிய முகாமின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் 

ITJP அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.இந்தச்குற்றச்சாட்டுக்களுக்கான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் ஊடக அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. 







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு