19 வயதான இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை..!

ஆசிரியர் - Editor I
19 வயதான இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை..!

போதைப் பொருளுக்கு அடிமையானவா்களுக்கு புனா்வாழ்வு வழங்கும் மத்திய நிலை யத்தில் இராணுவ சிப்பாய் ஒருவா் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

செவனகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பன்விலகம எதிகே மதுஷான் பிரேமகுமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்தவர் சிப்பாய், 

அவருக்கு கடமை நேரத்தில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கியை கொண்டு தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு