இந்திய துணை துாதரகத்தை முற்றுகையிட்ட யாழ்.மாவட்ட மீனவா்கள்..! உறவுகள் எங்கே? கண்ணீருடன் கேள்வி..

ஆசிரியர் - Editor I
இந்திய துணை துாதரகத்தை முற்றுகையிட்ட யாழ்.மாவட்ட மீனவா்கள்..! உறவுகள் எங்கே? கண்ணீருடன் கேள்வி..

இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்ட யாழ்.மாவட்ட மீனவா்களை விடுதலை செய்யக்கோாி இந்திய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் ஒ ன்று இன்று காலை நடாத்தப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் யாழ்.பிரதான வீதியிலுள்ள சமாசத்தின் முன்பாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து பேரணியாக யாழ்.மாவட்ட அரச அதிபர் அலுவலகம், 

வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து நீரிலுள்ள இந்திய துணை தூதரகத்து முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு