15 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்..! 24 வயது இளைஞனுக்கு நடந்த கதி..

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்..! 24 வயது இளைஞனுக்கு நடந்த கதி..

மஸ்கெலியா- சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் 15 வயதான சிறுமியை துஸ்பிர யோகம் செய்த 24 வயதான இளைஞன் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய 

அச்சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், ஒரே தோட்டத்தில் ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் சந்தேக நபரை அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அச்சிறுமியை டிக்கோயா கிளங்கன் 

ஆதார வைத்தியசாலையின் மக பேற்று வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு