பண்ணை வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பி ஓட்டம்..!

ஆசிரியர் - Editor I
பண்ணை வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பி ஓட்டம்..!

மட்டக்களப்பு சிறையிலிருந்து பண்ணை ஒன்றில் வேலைக்காக கொண்டு செல்லப்ப ட்ட சிறை கைதி ஒருவா் தப்பி ஓடியிருக்கின்றாா். 

நேற்றைய தினம் காலை மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வேலைக்காக கைதிகளை கொண்டுசென்ற வேளையில் 

குறித்த கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சிறிய குற்றமொன்றிற்காக 3 மாதகாலம் சிறைத்தண்டனையை அனுபவித்தவந்த இவர் 

அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் ஸ்மையில் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு