கணவனும், மனைவியும் வெட்டிக் கொலை..! கொலையாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
கணவனும், மனைவியும் வெட்டிக் கொலை..! கொலையாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸாா்..

களுத்துறை- அகலவத்தை பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனா். 

அகலவத்தையின் கிரிவானகெட்டியவில் உள்ள வீடொன்றிலேயே இவர்களது சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய இருவரை ஏற்கனவே கைதுசெய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு