வயோதிப பெண் கழுத்தறுத்து கொலை..! யாழ்.கோண்டாவிலில் கோரம்..

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண் கழுத்தறுத்து கொலை..! யாழ்.கோண்டாவிலில் கோரம்..

யாழ்.கோண்டாவில்- நெட்டிலிப்பாய் பகுதியில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவா் கழுத்தறுத்து கொலை கெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்று இருக்கலாம் தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனர். 

சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு