இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு..! புளியங்குளத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
இரத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு..! புளியங்குளத்தில் சம்பவம்..

புளியங்குளம் பகுதியில் இரத்த காயங்களுடன் பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டு ள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக நீதவானின் விசாரணைகளின் பின்னர் 

தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு