அதிகாலையில் நடந்த விபத்து இருவா் சம்பவ இடத்திலேயே பலி..!

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த விபத்து இருவா் சம்பவ இடத்திலேயே பலி..!

நீா்கொழும்பு- பலுபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளனா். 

காா் ஒன்றும் கெப் ரக வாகனம் இன்று மோதியதாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஊமிய பகுதியை சேர்நத 25 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப் ரக வாகனத்தின் சாரதி கைது  செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு