பருத்துறை கடற்பகுதியில் கடற்படையினா் அதிரடி..! 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
பருத்துறை கடற்பகுதியில் கடற்படையினா் அதிரடி..! 3 போ் கைது..

யாழ்.பருத்துறை கடற்பகுதியில் சுமாா் 221 கிலோ கேரள கஞ்சாவுடன் 3 போ் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த மூவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு