180 கிலோ கஞ்சாவை கடத்திய பொலிஸ் அதிகாாி மீதே கடற்படை துப்பாக்கி சூடு..! பொலிஸ் சீருடையுடன் இருந்தாராம்..

ஆசிரியர் - Editor I
180 கிலோ கஞ்சாவை கடத்திய பொலிஸ் அதிகாாி மீதே கடற்படை துப்பாக்கி சூடு..! பொலிஸ் சீருடையுடன் இருந்தாராம்..

மன்னாா்- இலுப்பகடவை பகுதியில் கடற்படையின் துப்பாக்கி சூட்டையடுத்து நிறுத்தப்பட்ட சொ குசு வாகனத்திலிருந்து 180 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாாி ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இன்று அதிகாலை கடற்படையின் உத்தரவை மீறி பயணித்த சொகுசு வாகனம் மீது கடற்படையி னா் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனா். 

இதனையடுத்து நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனையிட்ட கடற்படையினா் வாகனத்திலிருந்து சுமாா் 180 கிலோ கேரள கஞ்சாவை மீட்டிருக்கின்றனா். 

சம்பவத்தின்போது வாகனத்தில் இருந்த இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். கைதான இருவாில் ஒருவா்  மெதகம பொலிஸ் நிலையத்தில் சேவை செய்யும் பொலிஸ் அதிகாரி என க

டற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு