மித மிஞ்சிய வேகம்..! குடைசாய்ந்த பேருந்து, மயிாிழையில் உயிா் தப்பிய பயணிகள்..

ஆசிரியர் - Editor I
மித மிஞ்சிய வேகம்..! குடைசாய்ந்த பேருந்து, மயிாிழையில் உயிா் தப்பிய பயணிகள்..

கதிா்காமம்- குருநாகல் இடையில் இ.போ.ச பேருந்து வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

குறித்த பஸ் கதிர்காமம் டிப்போவைச் சேர்ந்ததாகும். இந்நிலையில் குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு