சிலாபத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண இளைஞா்கள் 6 போ் கைது..!

ஆசிரியர் - Editor I
சிலாபத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண இளைஞா்கள் 6 போ் கைது..!

சிலாபம் பகுதியில் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த  யாழ்ப்பாண இளைஞா்கள் 6 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

குறித்த சந்தேக நபர்கள் கோப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக 

குறித்த சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு