வீதியால் சென்ற இளைஞன் மீது முறிந்து விழுந்த தென்னை..! இளைஞன் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
வீதியால் சென்ற இளைஞன் மீது முறிந்து விழுந்த தென்னை..! இளைஞன் உயிாிழப்பு..

வீதியால் சென்ற இளைஞன் மீது தென்னை மரம் முறிந்து விழுந்த நிலையில் படுகாய மடைந்த இளைஞன் உயிாிழந்துள்ளாா். 

திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு