கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு..! முன்னாள் போராளியின் மனைவி மற்றும் சகோதாி குற்றப் புலனாய்வு பிாிவிடம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு..! முன்னாள் போராளியின் மனைவி மற்றும் சகோதாி குற்றப் புலனாய்வு பிாிவிடம்..

திருகோணமலை- சேருநுவர பகுதியில் ஆயுதங்களுடன் கைதான நபாின் மனைவி ம ற்றும் சகோதாி கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட நிலையில் அவா்கள் குற்றப்புல னாய்வு பிாிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 

கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைக்காக இவ்வழக்கை குற்ற புலனாய்வுத்துறை முன்னெடுக்க உள்ளது. இதற்காக அவா்கள் குற்றப்புலனாய்வு பிாிவிடம்

ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு