கருணா மீது சினைப்பா் தாக்குதல் முயற்சி..! தொடரும் கைது, நேற்றிரவும் ஒருவா் கைது..

ஆசிரியர் - Editor I
கருணா மீது சினைப்பா் தாக்குதல் முயற்சி..! தொடரும் கைது, நேற்றிரவும் ஒருவா் கைது..

கருணா மீது சினைப்பா் தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் முன் னாள் போராளியிடம் நடாத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் நேற்றய தினம் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

சாந்தபுரம் பகுதியில் இராமையா விவேகானந்தன் என்ற நபர் இரவு குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளாா். விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டமை தொடர்பாக 

இவர் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  மேலும் ஒட்டுசுட்டான் பகுதியில் ஓரிரு மாதங்களிற்கு முன் இடம்பெற்ற சம்பவங்களுடனும் இவருக்கு தொடா்புள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு