கிளிநொச்சி- அறிவியல் நகாில் துப்பாக்கி சூடு..! திடுக்கிடும் காரணம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- அறிவியல் நகாில் துப்பாக்கி சூடு..! திடுக்கிடும் காரணம் வெளியானது..

மதுவாி திணைக்களத்தினா் மீது பொலிஸாா் துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவம் தொ டா்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி- அறிவியல்நகா் பகுதியில் பெருமளவு போதைப் பொருள் கைமாறுவதாக தகவல் ஒன்று

மதுவாி திணைக்களத்தினருக்கும், பொலிஸாருக்கும் சமநேரத்தில் கிடைத்திருக்கின் றது. இதனையடுத்து இரு தரப்பினரும் அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளனா். 

இதன்போது மதுவாி திணைக்களத்தினா்  தனியாா் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமா்த்தி அதில் பயணித்திருக்கின்றனா். 

குறித்த வாகனத்தின் மீது சந்தேகமடைந்த பொலிஸாா் வாகனத்தை வழிமறித்தபோ தும் வாகனம் நிறுத்தாமல் சென்றிருக்கின்றது. 

இதனையடுத்து அந்த வாகனத்தின் மீது பொலிஸாா் சரமாாியாக துப்பாக்கி சூடு நடாத்தியிருக்கின்றனா். 

இதன்பேதே வாகனத்திலிருந்த ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். இதன்போது மதுவரி திணைக்களத்தினரால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் பயணித்த ஒருவர் 

காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 

சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த கார் ஏ9 வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் வெடித்த மற்றும் வெடிக்காத துப்பாக்கு ரவை கூடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும். 

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு