யாழ்ப்பாணம்- தமிழகம் இடையில் வாரத்திற்கு 12 சேவைகளை நடாத்த நடவடிக்கை எடுப்போம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- தமிழகம் இடையில் வாரத்திற்கு 12 சேவைகளை நடாத்த நடவடிக்கை எடுப்போம்..!

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தின் இறுதிக்கட்ட கட்டுமான பணிகளை அமைச்சா் அா்ஜின ரணதுங்க மற்றும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஆகியோா் இணைந்து நோில் பாா்வையிட்டுள்ளனா். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு 

திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஆளுநர் குறிப்பிடுகையில் , இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்குபின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும். 

புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ்.மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது. இந்த விமான போக்குவரத்தின்போது தற்போது தமிழ்நாட்டிற்கான 

7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு