71 வயதான பெண்ணை மூா்க்கத்தனமாக தாக்கி நகைகள், பணம் கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
71 வயதான பெண்ணை மூா்க்கத்தனமாக தாக்கி நகைகள், பணம் கொள்ளை..!

தனிமையில் வசித்த 71 வயதான பெண்யை தாக்கி வீட்டிலிருந்த பணம் மற்றம் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் மினுவாங்கொடை- வேரகொடமுல்ல பகுதியில் நேற்று நண்பகல் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 

பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய 

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு கொல்லப்பட்ட பெண் 71 வயதுடைய வேரகொடமுல்ல , ஹொரம்பெல்ல என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர் 

என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு