கொழும்பில் துப்பாக்கி சூடு..! காயமடைந்தவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் துப்பாக்கி சூடு..! காயமடைந்தவா் உயிாிழப்பு..

கொழும்பு- யம்பட்டா வீதியில் இன்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு