மயானத்தில் கல்லறைகளை உடைத்து சடலங்களை திருடும் கும்பல்..! நகரசபை உறுப்பினா் காட்டம்..

ஆசிரியர் - Editor I
மயானத்தில் கல்லறைகளை உடைத்து சடலங்களை திருடும் கும்பல்..! நகரசபை உறுப்பினா் காட்டம்..

வெலிகம நகரசபைக்கு சொந்தமான மயானம் ஒன்றிலிருந்து கல்லறை களை உடைத்து சடலங்களின் பாகங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக வெலிகம நகரசபை உறுப்பினா் பீ.கே.சி விமலசூாிய கூறியுள்ளாா். 

பொது மயானத்தில் உள்ள சில கல்லறைகளை உடைத்து உடல் பகுதிக ளை எடுத்துச் செல்லும் சட்டவிரோத வர்த்தகம் முன்னெடுக்கப்படுவது சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 

அவர் கூறியுள்ளார். உயிருடன் இருக்கும் ஒருவரை அகௌரவப்படுத்தி னால், அதற்காக மன்னிப்பு கோரலாம். எனினும், இறந்தவர்களுக்கு நடக்கும் அகௌரவத்திற்கு நகரசபை நிர்வாகம் 

பொறுப்புக் கூற வேண்டும். மயானத்திற்குள் கழிவு நீரை கொட்டி, அந்த சுற்றாடலை நகர சபை அசுத்தப்படுத்தி வருகிறது எனவும் விமலசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு