ஜனாதிபதி தோ்தலில் 41 கட்டுப்பணம் செலுத்தினா், 35 போ் போட்டியிடவுள்ளனா்..! 6 போ் நிராகாிக்கப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலில் 41 கட்டுப்பணம் செலுத்தினா், 35 போ் போட்டியிடவுள்ளனா்..! 6 போ் நிராகாிக்கப்பட்டனா்..

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்காக 41 போ் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதுடன், 35 போ் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கான பட்டியலில் சோ்க்கப்பட்டிருக்கின்றனா். 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை தேர்தல்கள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. 

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (6) கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி நாளாகும். 

நேற்று 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். இவர்களில் வேட்புமனு தாக்கல் செய்த 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். 

6 பேர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.வேட்புமனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஆட்செபணைகள் நிராகரிக்கப்பட்டன.

இன்று வேட்புமனுக்களை ஒப்படைக்காதவர்கள்- சாமல் ராஜபக், குமார வெல்கம,சிறீதுங்க ஜெயசூர்ய, ஜெயந்த லியானகே, மஹிபால ஹேரத், 

பஷீர் சேகு தாவூத் ஆகியோர்.தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களும், கட்சியும்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு