தரம் 5 புலமை பாிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
தரம் 5 புலமை பாிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு, 

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 

154(தமிழ்) என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை பார்வையிட பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள இணையத்தளத்தை பயன்படுத்தலாம்.

http://www.doenets.lk/ http://www.results.exams.gov.lk 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு