ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கினாா் எம்.கே.சிவாஜிலிங்கம்..! இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கினாா் எம்.கே.சிவாஜிலிங்கம்..! இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது..

ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்காக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சி வாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றாா். 

ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக்கள் சாா்பில் ஒருவா் போட்டியிடுவதற்கு தயாராகவேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னா் சிவாஜிலிங்கம் கூறியிருந்தாா். 

இந்நிலையில் சிவாஜிலிங்கத்தின் சாா்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு