தொடா் பணி பகிஷ்காிப்பு..! அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பு..

ஆசிரியர் - Editor I
தொடா் பணி பகிஷ்காிப்பு..! அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பு..

இலங்கை புகைரத திணைக்கள ஊழியா்கள் மேற்கொண்டுவரும் பணி பகிஷ்காிப்பினால் சுமாா் 700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளாா். 

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் சேவைக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு