மின்சார வேலியில் சிக்கி இரு குடும்பஸ்த்தா்கள் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
மின்சார வேலியில் சிக்கி இரு குடும்பஸ்த்தா்கள் உயிாிழப்பு..!

மஹாஓயா- வாஹாஸ்பிட்டி பென்தோட்ட பகுதியில் மின் வேலியில் சிக்கி நேற்றய தினம் இரவு இருவா் உயிாிழந்துள்ளனா். 

சம்பவத்தில் வாகஸ்பிட்டி பகுதியைச் சேரந்த 45 வயதுடைய நபர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 

அடையாளம் கண்டுள்ளனர். காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காகவே குறித்த மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக 

பொலிஸார் தெரிவித்தனர். மஹஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு