யாழ்.மட்டுவில் கிராமத்தில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் கிராமத்தில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..!

யாழ்.மட்டுவில் சாந்திபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்த வாகனங்கள், பொருட்களை தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. 

குறித்த வீட்டில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் 

உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது.இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக் குரல் எழுப்பியதனையனுத்து குறித்த ஆயுதக் கும்பல் 

தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவுக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு