தொல்லியல் திணைக்களம் அடாவடி..! நெடுங்கேணி பிரதேசசபை உறுப்பினா் து.தமிழ்செல்வனை விசாரணைக்கு அழைத்துள்ள பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
தொல்லியல் திணைக்களம் அடாவடி..! நெடுங்கேணி பிரதேசசபை உறுப்பினா் து.தமிழ்செல்வனை விசாரணைக்கு அழைத்துள்ள பொலிஸாா்..

வவுனியா வடக்கு- ஒலுமடு வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சபத்தின்போது ஏணி படிகளை பொறுத்தியமைக்காக நெடுங்கேணி பிரதேசசபை உறுப்பினா் துரைராசா தமிழ்செல்வன் விசாரணை க்கு அழைக்கப்பட்டிருக்கின்றாா். 

தொல்லியல் திணைக்களத்தினா் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தின் செயலாளரும், நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினருமான தமிழ் செல்வன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு