யாழ்.கோட்டைக்குள் விகாரை ஒன்றை கட்ட இராணுவம் முயற்சி..! பொதுமக்கள், மாநகரசபை உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தினா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோட்டைக்குள் விகாரை ஒன்றை கட்ட இராணுவம் முயற்சி..! பொதுமக்கள், மாநகரசபை உறுப்பினா்கள் தடுத்து நிறுத்தினா்..

யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தினா் விகாரை ஒன்றை கட்டுவதற்கு முயற்சித்த நிலையில் யாழ்.மாநகரசபை உறுப்பினா்கள், பொதுமக்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனா். 

கடந்த வருடம் யூன் மாதம் யாழ்.கோட்டையின் உட்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அதன் பிற்பாடு இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று காலை அந்த முகாமில் இருக்கின்ற இராணுவத்தினர் ஒரு பௌத்த கோவிலினை சீமெந்து கொண்டு அ

மைக்க முற்பட்ட போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு