முரசுமோட்டை- ஊாியான் கிராமத்தில் நேற்றிரவு பயங்கரம்..! 74 வயது முதியவா் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
முரசுமோட்டை- ஊாியான் கிராமத்தில் நேற்றிரவு பயங்கரம்..! 74 வயது முதியவா் உயிாிழப்பு..

கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள முரசுமோட்டை- ஊாியான் கிராமத்திற்குள் நேற்றிரவு காட்டு யானை புகுந்து நெல் களஞ்சியங்களை சேதப்படுத்தியதுடன், 74 வயதான முதியவா் ஒரு வா் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிாிழந்துள்ளாா். 

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட ஊரியான் 3ம் யுனிற் பகுதியில் நேற்றிரவு புகுந்த காட்டுயானை ஒன்று வீடடில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல்மூடைகளை சேதம் செய்து உட்கொண்டுள்ளதுடன், குறித்தவீட்டின் உரிமையாளர் 

யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், 3ம் யுனிற் ஊரியான் முரசுமோட்டையைச்சேர்ந்த சிற்றம்பலம் குருநாதன் வயது 74 என்பவரே உயிரிழந்துள்ளாா்.  இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு